யாழை உலுக்கிய கிணற்றிற்குள் இருந்த பெண்ணின் சடலம்! வெளியான திடுக்கிடும் தகவல்

வடமராட்சி தம்பசிட்டி பகுதியில் நேற்று கிணற்றிற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தப்பிக்க் கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி கிணற்றிற்குள் பாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைகளை முன்பக்கமாக கட்டி, பின்னர் கால்களின் கீழால் கைகளை பின்பக்கமாக கொண்டு வந்திருக்கலாமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.