யாழ்ப்பாண தமிழர்கள் இப்படியானவர்களா? சாடுகிறார் பிரபல ஊடகவியலாளர்!!

இன அழிப்பைச் செய்த ராஜபக்சவுக்கு 2010ம் ஆண்டு தேர்தலில் யாழ்பாணத் தமிழ்கள் ரோசம் இல்லாமல் 48 ஆயிரம் வாக்குகள் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன்.

இப்படிப்பட்ட மக்களுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கும் வித்தியாதரனுக்கும் இடையிலான உறவுகள், விடுதலைப் புலிகளுடனும், மகிந்த ராஜபக்சவுடனும் அவருக்கிருந்த உறவு நிலைகள் என்று பல விடயங்கள் பேசப்பட்ட நிகழ்ச்சியின் காணொளி இது: