டுவிஸ்ட்லாம் இல்லையாம்… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தானாம்..!

பிக்பாஸ் வீட்டில் இன்று வாரம் யார் வெளியேறுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்‌ஷனில் வெளியேறுவதற்கு நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் அபிராமி, சாக்‌ஷி, லோஸ்லியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்ர வாரமே சாக்‌ஷி வெளியேறி விடுவார் என்று கூறப்பட்ட நிலையில், திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக ரேஷ்மா வெளியேறினார்.

இந்த விடயம் பிக்பாஸ் பார்வையாளர்கள் அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களிலும் சாக்‌ஷி இருப்பதால் அவர் வெளியேறுவார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், பிக்பாஸ் தரப்பில் இருந்து என்ன தகவல் என்றால் இந்த வாரம் நாமினேஷன் யாரும் இல்லை என்றும் அந்த மூவரில் யாரையாவது சீக்ரெட் ரூமில் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனல், தற்போது வந்துள்ள உறுதியான தகவல்படி இந்த வாரம் சீக்ரெட் எதுவும் கிடையாது, சாக்‌ஷி கடந்த வாரம் தப்பிய எந்த ஒரு நல்ல எண்ணத்தையும் மக்கள் மனதில் கொண்டு வராததால், இவர் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார்.