முதல் முதலில் வெளிவந்த கோட்டபாய குடும்பத்தின் புகைப்படம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மகிந்த காலத்தில் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமிழினத்திற்கு செய்த கொடுமைகள் சொல்லி அடங்காது.

இந்நிலையில் அவர் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். இதனால் பலர் மகிழ்ச்சியிலும் , சிலர் துக்கத்திலும் ஆழ்ந்துள்ளார்கள்.

மறக்க முடியாத அத்தனை வலிகளையும் சமூக வலைத்தளங்களூடாக கொட்டிக்கொள்கின்றார்கள் நம்மவர்கள். சிலர் அவரின் வருகைக்கு ஆராவாரம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் வரலாற்றில் முதன் முதலாக கோட்டபாய ராஜபக்க்ஷவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதேவேளை இதுவரை காலமும் கோட்டபாய குடும்ப புகைப்படம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.