மனிதரின் முகம்சுழிக்கும் செயல்… எதுவும் தெரியாமல் பிரார்த்தனை செய்த அப்பாவி பெண்!

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு ஆண் ஒருவர் கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

முன் இருக்கையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பெண்ணின் கைப்பையிலிருந்து செல்போன் ஒன்றினை மிகவும் லாவகமாக அடித்துச் செல்லும் காட்சியே இதுவாகும்.