நித்திரைக்கு சென்றுவிட்டு காலையில் எழுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: யாழில் நடந்த சம்பவம்!

யாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.

வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.

வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காலை­யில் எழுந்து பார்த்­த­போது, அலு­மாரி திறக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.

அதன் பின்­னரே வீட்­டில் நகை திரு­டப்­பட்­டதை அறிந்து பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.