சேரனப்பாவிற்கு செய்த துரோகம்… கவினிடம் கண்ணீர் விட்டு கதறும் லொஸ்லியா!

நேற்றைய தினத்தில் லொஸ்லியா, சேரன் விவகாரம் கமல் வரை சென்றது மட்டுமின்றி ஓரளவிற்கு சமாதானமும் ஆனார்கள்.

அதன்பின்பு இருவரும் பேசிக்கொண்டு குட்நைட் கூறி தூங்கச் சென்றார் சேரன். இவர்களுக்குள் இனி பிரச்சினை வராது என்று பலரும் நினைக்கும் தருணத்தில் தற்போது பிரச்சினை எழும்ப ஆரம்பித்துள்ளது.

நாமினேஷன் விவகாரத்தில் சேரனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக லொஸ்லியா கவின் மற்றும் தர்ஷனுடன் அழுதுகொண்டிருக்கின்றார்.