இஸ்லாமிய மயமாகும் யாழ்ப்பாணம்! தாரைவார்த்த தமிழ் தலைவர்கள்

வடக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் என்கின்ற இஸ்லாமிய அமைச்சர்களின் கனவு நிறைவேறத்தொடங்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் இருப்புகாக பலவருட உழைப்பின் பின் யாழ்பாண நகர்ப்புறத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்கின்ற கனவை தமிழர் தரப்பு நிறைவேற்றியுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய மயமாக்கல் திட்டத்தின் கீழ் றிசாட் பதியூதீன் மற்றும் இஸ்லாமிய அமைச்சர்கள் பலரது நீண்ட கால கனவு முயற்சியின் பலனாக சிவன் ஆலய காணி கொள்வனவுவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இஸ்லாமியர்களிற்கான தொடர்மாடி குடியிருப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறுகிய நிலப்பரப்பில் பல நூறு இஸ்லாமிய குடும்பங்களும் , இஸ்லாமிய மசூதீகள் உருவாகி இன்னும் எத்தனை சஹாரான்கள் உருவாக்கப்போகின்றனரோ?

தமிழனத்தை அழிவுப்பாதையில் இட்டுசெல்ல அடுத்தவர்கள் தேவையில்லை. நம் தலைவர்களே போதும்.