விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மகன் திருமணத்தில் தமிழகத்தின் பல பிரபலங்கள்

விடுதலைப்புலிகளின் மிக முக்கியஸ்தராகவும் ஈழத்தின் புகழ் மிக்க கவிஞருமான புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு கடந்த மாத இறுதிப் பகுதியில் சென்னையில் நடைபெற்றது.

பதில் பலர் கலந்து கொண்டதுடன் தமிழ் இன உணர்வாளர்களான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செந்தமிழன் சீமான்,உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,ஓவியர் புகழேந்தி,பொன்.தியாகம் அப்பா உட்பட பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.