பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மிக உறுதியான போட்டியாளர் என்றால் தர்ஷன், முகென், கவின், சாண்டியுடன் ஈழத்து பெண் லொஸ்லியாவையும் கூறலாம்.
அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம்பிடித்து வந்துகொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகியது.
இந்நிலையில் தற்போது லொஸ்லியாயைப் பற்றின முழுவிபரமும், மாலையுடன் நபர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி குறித்த நபர் கையில் லொஸ்லியாவின் படத்தினை பச்சைக் குத்தியும் வைத்துள்ளார்.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏனெனில் லொஸ்லியா திருமணம் ஆகாதவர் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் இந்த புகைப்படம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தினை வெளியிட்டு தோண்ட தோண்ட வெளிவரும் புதையல்கள் என்று கூறி லொஸ்லியாவிற்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆடு சிக்கிருச்சு , Dai Kakoos Kavin , nee thaan da maatikitta ..
Guys lot of details on the way … Thonda thonda puthaiyal maari varudhu@FazlullahMTV sir pls tell the truth sir…#Losliya #BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/wiQknZTVjI
— KAKOOS KAVIN (@KakoosKavin) September 8, 2019