லண்டனில் நடந்த மனதை பதற வைக்கும் சம்பவம்! அதிலும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்

லண்டனை சேர்ந்த பெண் இந்த போட்டோவை வெளியிட்டிருக்கிறார் தன் வாழ்வில் நடந்த மிகப் பெரும் சோகத்தில் கிடைத்த மகிழ்ச்சியை

அவர் வெளியிட்ட சமூக வலைத் தள பதிவில்…

தான் குழந்தையின்மை சிகிச்சையாக போட்டுக் கொண்ட ஊசிகளை எல்லாம் சுற்றி அடுக்கி வைத்து ( பாதுகாப்பாக) அதன் மூலம் கிடைத்த குழந்தையை நடுவில் படுக்க வைத்து போட்டோ வெளியிடுக்கிறார்.

இந்த சிகிச்சைக்காக இவர் நான்கு வருடங்களாக, ஏழு முயற்சிகள் எடுத்து, மூன்று முறை கரு உருவாகி சிதைந்து, ஆயிரத்து அறுநூற்று பதினாறு ஊசி போட்டு (1616) பெற்றக் குழந்தை இது.

குழந்தையின்மை சிகிச்சை என்று பெண்கள் அடையும் துன்பத்தை காட்டும் போட்டோ இது.

இந்த புகைப்படம் பார்க்கும் பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.