இளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி… அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் காசு கொடுப்பதாக வாக்குகொடுத்து விட்டு பின்னர் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நீயா நானா நிகழ்ச்சியில் குறித்த பெண் பங்கு பற்றியுள்ளார். அவரின் தாத்தா 60 வயது வரையும் மூட்டை தூக்கி தான் தன்னை படிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

எனினும், கல்லூரி முடிக்க போதிய பண வசதி இல்லை என்றும் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியுள்ளார். உடனே அந்த செலவுகளை கோபிநாத் பெறுப்பேற்றுள்ளார்.

எனினும், இது வரை எந்த உதவிகளும் அவர் செய்ய வில்லையாம். இந்நிலையில் அவர் கல்வியை இடை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.