மகிந்த வீட்டில் களைகட்டிய மகிழ்ச்சி- காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷ வீடு மகிழ்ச்சியில் களைகட்டியுள்ளது.

மகிந்தவின் இளைய புதல்வரான ரோகிதராஜபக்க்ஷவிற்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

இதன்காரணமாக ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.