கோத்தபாயவின் கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மஹிந்த

கோட்டாவின் ஆதரவாளர்கள் மேடை ஏறும் மகிந்தவுக்கும் ஹுகாட்டத் (எதிர்க் கோசம்) தொடங்கியுள்ளார்கள்.

கோட்டாவோடு இருப்போர் திட்டமிட்டு செய்கிறார்கள் என சொல்கிறார்கள். சாதாரணமாக மகிந்த என்றால் யாரும் வாயே திறக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு மரியாதை பயம் இருந்தது. கோட்டாவின் பின்னால் செயல்படுவோர் வேறு ஆட்கள்.

மகிந்தவே வேதனையோடு பைத்தியகாரங்கள் எனச் சொல்லி விட்டு கூட்டத்தை விட்டு சென்றாராம்.