பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்குபெற்று ரசிகர்களை கவர்ந்தவர் தான் லாஸ்லியா. இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதலே இவருக்கென்று பல ஆர்மிகள் உருவாகின. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இறுவரை சென்று வெளியேறினார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இன்று உள்ளது. இவர் இணையத்தில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது லாஸ்லியா மஞ்சள் நிற உடையில் அழகான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட இவரின் ரசிகர்கள் லைக்குகளையும், புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்…