9 வருடங்களின் பின்னர் அமைச்சிலிருந்து வெளியேறிய ரிஷாத் !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிலிருந்து இன்று வெளியேறியுள்ளார்.

சுமார் 9 வருடங்களின் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.