புதிய அமைச்சர்களிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டு மணித்தியாலங்களில் அனைவரும் தத்தமது அமைச்சுக்கு சென்று பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ளார்.

பொதுவாக, அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்தபின், அமைச்சர்கள் மறுநாள் அல்லது அதர்கடுத்த மறுநாளே அமைச்சகங்களுக்குச் சென்று தங்கள் அனுசரணையைப் பின்பற்றும் பணியை மேற்கொள்வார்கள்.

அத்துடன் இதற்காக அவர்களிற்கு ஏராளமான வரவேற்பு விழாக்களும் நடத்தப்படும்.

எவ்வாறாயினும், “திறமையான பொது சேவையை” உருவாக்கும் கொள்கையின் சத்தியப்பிரமாணம் அந்தந்த அமைச்சகங்களின் அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலுவாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.