இலங்கை நிகழ்ந்த சம்பவம் : மதுபோதையில் தன்னை தீண்டிய பாம்பை பழி தீர்க்க இளைஞன் மேற்கொண்ட செயலை பாருங்க!

தன்னைத் தீண்­டிய பாம்­புக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த ஹெட்­டிப்­பொல, நாகொல்­லா­கொட பிர­தே­சத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தப் பாம்பின் தலையைக் கடித்து துண்­டாக்­கி­ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இத­னை­ய­டுத்து சுக­யீ­ன­ம­டைந்த இளை­ஞரை அவ­ரது உற­வி­னர்கள் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளதுடன் அவரால் கடித்து துண்­டாக்­கப்­பட்ட பாம்­பையும் உற­வி­னர்கள் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.

குறித்த இளைஞர் நண்­பர்­க­ளுடன் இணைந்து மதுபானம் அருந்­தி­விட்டு வீடு திரும்பும் வழி­யி­லேயே அவரை பாம்பு தீண்­டி­யுள்­ளது. பாம்பு தன்னை தீண்­டிய கோபத்தில் போதை­யி­லி­ருந்த அந்த இளைஞர் அந்தப் பாம்பைப் பிடித்து அதன் தலையைக் கடித்­துள்ளார் என தெரியவந்­துள்­ளது.