3 மாவட்டங்களிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும்சீரற்ற காலநிலை காணமாக இரத்தினபுரி, பதுளை,கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாயமுள்ளதாகஅனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

மண்சரிவுஅபாயம் காரணமாக மடுல்சீமை தோட்டத்தின் குலுவல்லாவட்டடுமோ பிரிவில் 35 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள்கல்லுல்ல தமிழ் வித்யாலயாவில் தற்காலிகமாகதடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.