நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் இந்த வருடத்தின் முதல் பாடலாக வெளியீடு..

நிலவோ வானிலே என்னும் புதிய பாடல் இந்த வருடத்தின் முதல் பாடலாக வெளியீடு..

ஈழத்து கலைஞர்களின் 2020 வருட முதற் படைப்பாக நிலவோ வானிலே என்னும் புதிய நம்மவர் பாடல் ஒன்று இன்று வெளியாகி உள்ளது ..

கந்தப்பு ஜெயந்தன் இசையில் உடுவிலூர் சி. சிந்துராகவன் எழுதியுள்ள இப்
பாடலுக்கான முழு குரல் வடிவத்தினையும் பிரதா கந்தப்பு அவர்கள் வழங்கியுள்ளார்..
நீங்களும் இந்தபாடலுக்கான உங்கள் ஆதரவினை வழங்குங்கள்