தென்னிலங்கையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! ஒன்றுகூடிய மக்களால் பதட்டம்!

தென்னிலங்கையில் 12 வயதான சிறுமி ஒருவரை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருநாகல்- தம்புள்ளை பகுதியில் கொக்கறெல்ல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த 12 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 50 வயதற்கு கடந்த 5 போ் தொடா்பாக சிறுமியின் சகோதாி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸாா் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பலாத்காரம் செய்த 4 பேரை கைது செய்துள்ளனா்.

அத்துடன் தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை பொலிஸாா் தேடி வருகின்றதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.