பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய பிரிகேடியர் பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.