கனடாவில் தீவிரமாக தேடப்படும் 34 வயதான தபோதரன்! பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை

கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படும் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் தபோதரன் என்பவர் தேடப்படுகின்றார்;

வன்முறையாளராக கருதப்படும் இவரைக் கண்டால் உடனடியாக பொலிசாரை அழைக்கவும் என பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.