தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் மூழ்கி நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று காலை இந்த சம்பவம் தெரியவந்துள்ளது .
ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் மூழ்கி நிலையில் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .






