படு மோசமாக இருக்கும் ஈழத்து பெண் லொஸ்லியா! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழின் உச்சத்திற்கு சென்ற இலங்கை பெண் லொஸ்லியா சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் மூலம் எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதே போல பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கி வருகின்றார்.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

லொஸ்லியாவுக்கும் திரைப்பட வாயப்புகள் அதிகம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். இருப்பினும், படத்தில் நடிப்பது குறித்து இது வரை லொஸ்லியா எந்த தகவல்களையும் வெளியிட வில்லை.

பட வாய்ப்புகளுக்காக படு மோசமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றார். குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.