ஸ்ரீலங்காவில் வருகிறது புதிய நடைமுறை…!

இவ்வருடம் முதல் கா.பொ.த சாதாரணதர உயர்தர மற்றும் தரம் ஐந்து பரீட்சைகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் முதல் இந்த இலகு முறை நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்ன மக்களுக்கான சேவைகள் பல இலகுபடுத்தப்பட்டுவரும் நிலையில் இந்த பரீட்சைகளுக்கு ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.