கொடிய கொரோனா பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறிய தமிழன்…!

தற்பொழுது உலகை உலுக்கிவரும் விடயமாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

இந்நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்க, இன்னொருபக்கம் சீனாவில் இதன் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டப்போகின்றது.

இந்நிலையில் கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.