மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நையப் புடைக்கப்பட்ட நபர்! அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பாடசாலைக்கருகில் கடந்த சில தினங்களின் முன்னர் திருட்டு கும்பல் ஒன்று திருடச்சென்றபோது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கபட்டுள்ளனர்.

இதன்போது அவர்களில் ஒருவர் பிரதேச மக்களிடம் சிக்கிகொண்டார்.

இந்நிலையில் பிரதேச மக்களால் நையபுடைக்கப்பட்ட குறித்த நபர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.