இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்து தண்டவாளத்தில் குதித்து விட்டார். எனினும், மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதனை இந்திய ரயில்வே ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அது மட்டும் இன்றி, நகரும் ரயிலில் இருந்து இறங்குவது – ஏறுவது ஆபத்தானது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் இருக்காது. நொடி பொழுதில் உயிரை இழக்க நேர்ந்திருப்பார்.
தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
चलती हुई ट्रेन से उतरना- चढ़ना जानलेवा है, इन्हें देखिए स्टंट के चक्कर में अपनी जान से हाथ धो बैठते लेकिन हर बार किस्मत इनके साथ नहीं होगी।
कृपया ऐसा ना करें और दूसरों को भी ना करने दे, जीवन अमूल्य है स्टंट के चक्कर में अपनी जिंदगी को दांव पर ना लगाएं!! pic.twitter.com/tpyaAYJPNM
— Ministry of Railways (@RailMinIndia) February 18, 2020