யாழ் கொடிகாமத்தில் வாள்வெட்டுக்குழு வீடு புகுந்து அட்டகாசம்..!

யாழ்ப்பாணம் கொடிகாமம்- மாசோி பகுதியில் வீடொன்றுக்குள் வாள்கள், கோடாாிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த தளபாடங்கள், வாகனங்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் சிற்றுாா்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

15 போ் கொண்ட வாள்வெட்டு குழுவே வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் புாிந்துள்ளதுடன்வீட்டில் இருந்தவா்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடா்பில் கொடிகாமம் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.