வெளிநாட்டில் இருந்து மீண்டும் நாடு திரும்பினால் 14 நாட்கள் வீடுகளிலே இருக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இக் கோரிக்கையினை விடுத்துள்ளது.
கொரோனா தொடர்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து மீண்டும் நாடு திரும்பினால் 14 நாட்கள் வீடுகளிலே இருக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இக் கோரிக்கையினை விடுத்துள்ளது.
கொரோனா தொடர்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.