நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிப்விக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிப்விக்கப்பட்டுள்ளது.