வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் தற்போது யாழ். மாநகரசபைக்கான உத்தியோகபற்ற முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.இதன்படி, யாழ். வலிகாமம் மேற்கு 4ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன், காரைநகர்த் தொகுதி 6 வட்டாரங்களில் 3 வட்டாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 3 வட்டாரங்களை சுயேட்சையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.