இறுதியான தேர்தல் முடிவுகள் இரவு 7.00 மணியளவில் அறிவிக்கப்படும் – அரசாங்க அதிபர்

யாழ்.மாவட்டத்தில் 62 வீதம் வாக்களிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிகர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்துள்ளார்.
யாழ்.மத்திய கல்லூரி வாக்கென்னும் மத்திய ஸ்தானத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே வாக்களிப்பு விகிதாசாரத்தினை உறுதிப்படுத்தினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமைதியாகவும் சுமுகமான முறையிலும் வாக்களிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
 52 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிகமான பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளன. 243 வாக்கென்னும் நிலையங்களில் வாக்கென்னும் பணிகள் ஆரம்பமாகும். சுpல இடங்களில் வாக்கென்னும் பணிகள் ஆரம்பித்துள்ளனர். இரவு 7 மணியளவில் முதலாவது வட்டாரத்தின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டன. ஆந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, இறுதியான தேர்தல் முடிவுகள் இரவு 7.00 மணியளவில் அறிவிக்கப்படுமென்றும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.