அமைச்சரவை செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதன்படி, அனைத்து சலுகைகளும் இன்று (23) முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர், அனைத்து அமைச்சரவை செயலாளர்கள், மாகாண வை பிரதான செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.