ஓய்வுநிலை அரச துறையினரின் ஏப்ரல் மாத ஓய்வூதியம் வரும் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுநிலை அரச துறையினரின் ஏப்ரல் மாத ஓய்வூதியம் வரும் 4ஆம் திகதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.