முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெருமவின் முன்மாதிரியான செயல்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும தொடர்பில் செய்த செயல் தொடர்பில் பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,தனது தொகுதி மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை, தானே சமைத்து வழங்கும் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைபடம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதேவேளை , எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாலித தெவரபெரும போட்டியிடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.