ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.