பிரான்சில் கொடிய கொரோனா நோயால் கிளிநொச்சி நபரும் பரிதாப மரணம்

பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில்

அங்கு வசித்து வந்த கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரும் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை நேற்றைய தினம் 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலதிக தகவல் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.