பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ள நிலையில்
அங்கு வசித்து வந்த கிளிநொச்சியை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவரும் கொரோனா நோய்க்கு இலக்காகி பலியாகியுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக தகவல் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.