4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா!

4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிலாபத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தொற்றுக்குள்ளாகிய நிலையில் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிகபட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.