கொரோனாவை தடுக்க வெல்லவாய இளைஞன் உருவாக்கிய சுவாசக் கருவி..! (காணொளி)

வெல்லவாய பிரதேசத்தில் உள்ள இளைஞர் ஒருவரால் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்கை சுவாசக் கருவியொன்றை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

பயன்பாட்டுக்கு உதவாத பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை பயன்படுத்தி குறித்த இயந்திரத்தை தயாரித்துள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்கு 15,000 ரூபா வரையில் செலவானதாகவும் குறித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.