சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ரூபாய் நன்கொடை…!

சமூர்த்தி பணமாக வழங்கப்பட்ட 5000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் எற்கனவே 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலில் 5000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் இது அரசாங்கத்தால் நன்கொடையாக மாற்றப்பட்டதாகவும் சிங்கள ஊடகம் குறிப்பிடப்பட்டுள்ளது.