அப்பாவிற்க்கு கொரோனா தொற்று… அம்மாவிற்கு பரிசோதனை… தனியே தவித்த சிறுமி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாரித்து கொண்டு இருக்கும் சந்தரப்பத்தில் இன்று மேலும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று ஈழத்து பகுதி ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வருகின்றார். மேலும் அவருக்கு தற்போது உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுவதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பஸ்தரின் மனைவிக்கு அவரது பிள்ளைக்கும் கொரோனா பரவி இருக்கும் என்ற சந்தேகத்தில் அவர்களுக்கும் பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் குழந்தையை பார்க்கும் சந்தர்ப்பம் அடுத்த நாளே தாய்க்கு கிடைத்துள்ளது.