மில்லியன் தமிழர்களை கிரங்க வைத்த குரல்! எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வரிகள்… தீயாய் பரவும் காட்சி

பாடகி ஒருவர் தொடர்ந்து முகப்புத்தகத்தில் பாடல்கள் பாடி வெளியிட்டு வருகின்றார்.

அதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் மெய் மறந்து போயுள்ளனர்.

எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத குரலுக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

“ நான் இனி நீ… நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே…” என்ற பாடலை இவரின் குரலில் கேட்டாலே சேகங்களையும் மறந்து விடலாம். நீங்களும் ஒரு முறை கேட்டு பாருங்கள்.