விளையாட்டு வினையானது! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமிக்கு லண்டனில் நடந்த சோகம்.!!கதறித் துடிக்கும் உறவுகள்..!

லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே, குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.