தலைவர் பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை!

987 ஒக்டோபர் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தததை ஆரம்பித்த தினம்.

அதற்கு முன்னய தினம் இந்தியாவின் சீக்கிய அதிரடிப் படைப்பிரவு ஒன்று இரகசியமான நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு தலைவர் பிரபாகரனை கைப்பற்றும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த விடயம் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த ‘அவலங்களின் அத்தியாயங்கள்’ நிகழ்ச்சி: