இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620ஆக அதிகரித்துள்ளது.
781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 829 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.