தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சந்தரப்பத்தில் இந்திய காவல்துறை கைது செய்தது. காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அங்கு சிறைக் கைதி போன்று நடாத்தபட்டார். அவரை நிற்க வைத்து புகைப்படம் எடுத்த காவல்துறை அவரை அங்கு அவமானப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டது.
இனி இந்தியாவை நம்பமுடியாது என்று தலைவர் பிரபாகரனை தீர்மானம் எடுக்கவைத்த ஒரு முக்கிய சந்தர்ப்பம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
இந்தியப் படைகள் விடுதலைப் புலிகள் சண்டைகளின் ஒரு முக்கிய அத்தியாயமான இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது ‘அவலங்களின் அத்தியாயங்கள்’ தொடரின் இந்த இரண்டாம் பாகம்:
-Tamilwin-