வவுனியா குடியிருப்பு குளக்கட்டில் தமிழ் மாணவிகளின் முகம் சுழிக்கவைக்கும் செயல்! பெற்றோர்களே அவதானம்

வவுனியா குடியிருப்பு குளக்கட்டில் மாலை வேளைகளில் பல தமிழ் மாணவிகள் சிங்கள இளைஞர்களுடன் செல்வதனை அவதானிக்க முடிகிறதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதனை சுட்டிக்காட்டினால் இனவாதிகள் என தம்மை பலரும் குறைகூறுவதாகவும் அவர்கள் ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தினை முன்னிட்டு அவதானமாக இருக்குமாறும் அவர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் அவர்களின் வாழ்க்கையே கேள்விகுறிக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே வவுனியா வாழ் பெற்றோர்களே…ஆசிரியர்களே உங்கள் பெண் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனம் செல்வதாகவோ அல்லது சக தோழிகளுடன் நண்பிகள் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றால் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.