நாளை முதல் ஒரு வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் வரும் ஜூலை 17ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று பரவல் தொடர்பில் எழுந்துள்ள அச்சநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.